The Opening Ceremony of the Provost Crime Detective Course 02/2026 was successfully held at the Provost & Regulating School of the Naval & Maritime Academy (NMA) on 14th September 2026.
The course comprises of eighteen (18) sailors. The primary objectives of this course is to augment theoretical and practical knowledge on crime investigation procedures, which are required to perform their duties professionally as competent Provost Sailors in the Provost & Regulating branch of the Sri Lanka Navy.
Further, the Official Inauguration Ceremony was graced by Lt KH Kalupahana A/Officer-in-Charge of the Seamanship School, and all Senior and Junior instructors of the Provost & Regulating School of NMA.
අපරාධ විමර්ශන පාඨමාලාව 02/2026 හි සමාරම්භක උත්සවය 2026 සැප්තැම්බර් මස 14 වන දින නාවික හා සාගරික විද්යාපීඨයේ විනයාරක්ෂක හා පාලන පාසලේදී සාර්ථකව පැවැත්විණි.
පාඨමාලාව නාවිකයින් දහ අටදෙනෙකුගෙන් (18) සමන්විත වේ. මෙම පාඨමාලාව ප්රධාන වශයෙන් අවධානය යොමු කරන්නේ ශ්රී ලංකා නාවික හමුදාවේ විනයාරක්ෂක හා පාලන අංශයේ වෘත්තීයමය වශයෙන් දක්ෂ විනයාරක්ෂක නාවිකයෙකු ලෙස රාජකාරී ඉටු කිරීමට අවශ්ය අපරාධ විමර්ශන ක්රියාපටිපාටිය පිළිබඳව න්යායාත්මක හා ප්රායෝගික දැනුම සම්ප්රේෂණය කිරීමයි.
තවද, පාඨමාලාවේ නිල සමාරම්භක උත්සවයට නාවික හා සාගරික විද්යාපීඨයේ නාවික ශිල්ප පාසලේ වැ/බ අණභාර නිලධාරි ලුතිනන් කේඑච් කළුපහන නිලධාරි තුමන් සහ විනයාරක්ෂක හා පාලන පාසලේ ජ්යෙෂ්ඨ හා කනිෂ්ඨ උපදේශකයින් සහභාගී වූහ.
இலங்கை கடற்படையின் 'புரோவோஸ்ட் மற்றும் ஒழுங்குமுறைப் பிரிவு' சார்ந்த திறமையான புரோவோஸ்ட் மாலுமிகளாகத் தங்கள் கடமைகளைத் தொழில்முறை ரீதியாகச் செய்வதற்குத் தேவையான குற்ற விசாரணை நடைமுறைகள் குறித்த கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை மேம்படுத்துவதே இப்பாடநெறியின் முக்கிய நோக்கமாகும்.
பதினெட்டு (18) மாலுமிகள் பங்கேற்கும் 'புரோவோஸ்ட் குற்ற விசாரணைப் பாடநெறி 02/2026'இன் தொடக்க விழா, 2026 செப்டம்பர் 14 அன்று கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் புரோவோஸ்ட் மற்றும் ஒழுங்குமுறைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மேலும், இத்தொடக்க விழாவில் சீமன்ஷிப் பள்ளியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கே.எச். கலுபஹன மற்றும் NMA வின் புரோவோஸ்ட் மற்றும் ஒழுங்குமுறைப் பள்ளியின் அனைத்து மூத்த மற்றும் இளைய பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.