The Sri Lanka Navy, in collaboration with the Yachting Association of Sri Lanka (YASL), conducted a two-day sailing training programme for 33 school students in Trincomalee on 14 and 15 August 2026. The training sessions were held in the seas off Trincomalee alongside the Commandant’s Cup Sailing Regatta 2026.
Students from Tissa Maha Vidyalaya, Sinhala Maha Vidyalaya, St Mary’s College, St Joseph’s College, Zahira College and Sri Koneshvara College participated in the programme. The initiative aimed to promote sailing among school children and encourage the development of a sport-loving future generation.
Courtesy of Navy Media (https://news.navy.lk/event-news/2026/august/school-students-learn-sailing-alongside-commandants-cup-sailing-regatta-2026.html)
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ තරඟාවලියට සමගාමීව, ශ්රී ලංකා නාවික හමුදාව ශ්රී ලංකා රුවල් ඔරු සංගමය (Yachting Association of Sri Lanka - YASL) හා එක්ව පාසල් සිසුන් වෙනුවෙන් සංවිධානය කළ රුවල් ඔරු හැසිරවීම පිළිබඳ න්යායික හා ප්රායෝගික පුහුණු වැඩසටහනක් 2026 අගෝස්තු 14 සහ 15 දෙදින තුල ත්රීකුණාමලය ආශ්රිත මුහුදු ප්රදේශයේදී සාර්ථකව පවත්වන ලදි.
ඒ අනුව, මෙම පුහුණු වැඩසටහන සඳහා ත්රීකුණාමලය තිස්ස මහා විද්යාලය, සිංහල මහා විද්යාලය, ශාන්ත මරියා විද්යාලය, ශාන්ත ජෝසප් විද්යාලය, සහිරා විද්යාලය සහ ශ්රී කෝනේශ්වර විද්යාලය යන පාසල්වල ඉගෙනුම ලබන සිසු සිසුවියන් තිස් තුන් දෙනෙකු (33) සහභාගී වූ අතර, මෙවැනි පුහුණු වැඩසටහන් මඟින් ක්රීඩාව තුළින් ශක්තිමත් අනාගත පරපුරක් බිහි කිරීම මෙන්ම දිවයිනේ පාසල් දරු දැරියන් අතර රුවල් ඔරු ක්රීඩාව ප්රචලිත කිරීම නාවික හමුදාව අපේක්ෂා කරයි.
Courtesy of Navy Media (https://news.navy.lk/si/event-news/2026/august/school-students-learn-sailing-alongside-commandants-cup-sailing-regatta-2026.html )
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக, இலங்கை கடற்படை இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்துடன் (Yachting Association of Sri Lanka - YASL) இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாய்மரப் படகு ஓட்டுதல் குறித்த கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சித் திட்டத்தை 2026 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் திருகோணமலை கடற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்படி, இந்தப் பயிற்சித் திட்டத்தில் திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயம், சிங்கள மகா வித்யாலயம், புனித மரியாள் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, சாஹிரா கல்லூரி மற்றும் ஸ்ரீ கோணேஸ்வர கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 33 மாணவ மாணவிகள் கலந்துகொண்டதுடன், இவ்வாறான பயிற்சித் திட்டத்தின் மூலம் விளையாட்டின் ஊடாக வலுவான எதிர்கால சந்ததியை உருவாக்குவதையும், நாட்டின் பாடசாலை மாணவர்களிடையே பாய்மரப் படகு விளையாட்டைப் பிரபலப்படுத்துவதையும் கடற்படை எதிர்பார்க்கிறது.
Courtesy of Navy Media (https://news.navy.lk/ta/event-news/2026/august/school-students-learn-sailing-alongside-commandants-cup-sailing-regatta-2026.html)